Sri Lanka

Mannar Bird Sanctuary – மன்னாரின் வாகரை

மன்னாரின் சுற்றுவட்டத்தில் அங்குள்ள களப்பு, கடல் நீரேரி, கண்டல் சாகியங்கள் என்பவற்றில் காணப்படும் பறவை இனங்கள், விலங்குகளை காணக்கூடியதாக உள்ள காலங்கள் டிசம்பர் 15ம் திகதிக்கு பிற்பட் ட கால த்தில் இருந்து ஜூன், ஜூலை வரை ஆகும்.

Sri Lanka

Idalgashinna – இதல்கஸ்ஹின்ன

இது ஒரு அழகு கொழிக்கும் மலைக்கிராமம்.வானைத்தொடும் மலை முகடுகளும் அவற்றில் தவழ்ந்து விளையாடும் முகில்களும் இயற்கையின் வனப்புகளாகும்.இவ்விடத்தை நோக்குவோமானால் இது பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை மலைத்தொடர்ச்சியில் காணப்படுகின்றது.

Sri Lanka

Vessagiriya கி. மு 3ம் தமிழ் எழுத்துக்கள்

இலங்கையில் கலாச்சார முக்கோணத்திற்குரிய பண்டைய தலை நகரங்களில் ஒன்றாகிய அனுராதபுரத்தில் இடிபாடுகளின் ஒருபகுதியாக விளங்குகின்ற புத்தவன மடாலயமே வெசகிரியாகும்.