“Reaching your destination is more important than the speed at which you travel.” – R.J. Intindola
மொரட்டு முல்லை என்பது மொரட்டுவையில் ஒரு முல்லைப்பகுதி போன்ற இடமாகும்.
நல்லெண்ணெய் என்பது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும்.
மண்ணை பதப்படுத்திய பின்பு புகையிலைக்கான நாற்றுக்கள் போடப்படுகின்றன.
நமது இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் தனித் தமிழர்கள் வாழும் இடமாக இருப்பது வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஆகும்.
யாழ்ப்பாணத்திலிருந்து 16km தொலைவில் காணப்படும் மீன்பிடிக் கிராமமே மாதகல் ஆகும்.இது கடல் சூழ்ந்த அழகான வனப்பு மிக்க சூழலில் அமைந்துள்ளது.போர்க்கால சூழ் நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட சூழலில் இன்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.
யாழ்ப்பாணம் பெனிசுலா பகுதியைச் சுற்றிலும் காணப்படும் அழகான கடல் நீரேரிப் பகுதிகள் யாவுமே பெருந்தொகையான பறவைகள் காணப்படும் இடமாகும்.அந்தவகையில் யாழில் இருந்து பண்ணைப் பாலம் வழியாகச் செல்லும் மண்டைதீவு,
சிவபூமி அருங்காட்சியகம் கைதடி – நாவற்குழி வீதியில் திருவாசக அரண்மனையின் முன்னாக அமைந்துள்ளது.இது 2020 இலேயே பூ ர்த்தியாக்கப்பட்டு திறந்து நல்லைஆதீன முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் இந்தக் கல்லூரி தனக்கேயுரித்தான பல பாரம் பரியங்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள முதன்மைக் கல்லூரி ஆகும். அந்தவகையில் பல பாரம்பரிய நிகழ்வுகளையும் கலை விழாக்களையும் நிகழ்த்தி வருவது நீங்கள் யாவரும் அறிந்த உண்மையே.
கொடிகாமத்தில் A-9 பிரதான வீதியிலமைந்துள்ள திருமண மண்டபமே நட்ச்சத்திர மஹால் ஆகும்.இது தன்னகத்தே நட்ச்சத்திரமஹால் ஹோட்டல் என்னும் restaurant ஒன்றைக் கொண்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்.இது கட்டுநாயக்கவில் அமைத்துள்ளது.இலங்கையில் காணப் படுகின்ற மிக்ப்பெரிய விமான நிலையமாகும்.கொழும்பிலிருந்து 55km தொலைவிலுள்ளது.